Jagan Mohan Reddy

img

மக்களிடம் மனுக்களை நேரடியாகப் பெறும் ஜெகன் மோகன் ரெட்டி

மக்களை தினம் தோறும் நேரில் சந்தித்து அவர்கள் பிரச்னை குறித்த மனுக்களை நேரடியாக பெறும் மக்கள் தர்பார் நிகழ்ச்சி நாளை முதல் அமலுக்கு வரும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

;